Skip to main content

Posts

Showing posts from September, 2022

தீபாவளிகளும் பட்டாசுகளும்

 பொதுவாகவே தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புத்தாடைகளும், இனிப்புகளும். இதில் மீதி இரண்டும் மற்ற ஜிவராசிகளுக்கு இடையுறாக இல்லை.   இதில் பட்டாசு கொண்டாட்டம் மட்டும், இந்த உலகில் மனித இனம் மட்டுமே வாழ்கிறது என்ற எண்ணத்தில் சில மனிதர்கள் அளவுக்கு அதிகமான ஒலியை எழுப்புக் கூடிய பட்டாசுகளை நாள் முழுவதம் வெடிக்க செய்கின்றனர். மென்மையான உணர்வு புலன்களை கொண்ட குருவி போன்ற சிறு உயிரனங்கள், கால்நடைகளும் ஒரு நாட்களுக்கு தன்  நடமாட்டத்தையும் உணவுகளையும் விட்டு  மறைந்துவிடுகின்றன.  கரோனா காலகட்டத்தில் முழு பொதுஅடைப்பு போடப்பட்ட போது நாம் வாழ்வியல் ரீதியாக எத்தனை முறையிடுதல் செய்தோம். நம் கொண்ட்டாங்கள் என்றும் பிறருக்கு திண்டாட்டமாக இருந்து விடக்கூடாது. மனிதனின் கண்ணோட்டத்தில் மட்டும் நாம் உலகைப் பார்த்து பழகிவிட்டோம், பிற உயிர்கள் வழியே நமக்கு பார்க்க தெரிவதில்லை.  மேலும் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசு என்று ஒரு புறம், இருப்பினும் நாம் தினமும் தான் வாகனங்கள் மூலம் பூமியை வெப்பம் அடைய செய்கின்றோம்.   பட்டாசுகள் பல குடும்ப வாழ்வாதாரத்தோடு சம்பந்தப் பட்டு இருப்பதால், குறைந்தபட்சம

வேதாந்தம்

 "தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்" உண்மையில் வேதாந்தின் அர்த்தம் வேதம்+அந்தம்(இறுதி), வேதித்தின் இறுதி பகுதியாக உள்ள மோஷக்சத்தை பற்றி விளக்கும் உபநிஷத்துகளை குறிப்பிடவதாகவும் உள்ளது. ஆங்கிலத்தில் வேதாந்தம், 'The Ending of Knowledge', நாம் கற்ற அனைத்தையும் மெய்மறந்து மோன நிலையான சமாதி நிலையில் கலப்பது. சமயங்களில் நமக்கு விருப்பமான உணவை உண்ணும் போதோ, விருப்பமான செயலை செய்யும் போதோ மெய் மறந்து போய்யிட்டோம் என்று சொல்வதுண்டு. இம்மோன நிலையையே நமக்கு சிவபுராணம், விநாயகர் அகவல் போன்ற பாடல்களில் வரும் வரிகள் உணர்த்துகின்றன.  நான் யார் என்று உண்மையில் அறிவதற்கு நம்முடைய வாசனைகள் மொத்தம் மறையும் போது சாத்தியம் ஆகிறது. இது ஒரு பிறவியில் மறையக்கூடியதா, அடியேனுக்கு தெரியாது. நாம் ஒரு தூரமுள்ள ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரே பேருந்தில் செல்லலாம், பல பேருந்துகள் மாறி செல்லலாம், மகிழுந்துவில் செல்லலாம் இவை அனைத்தும் நம் கர்மவினை கணக்கை பொருத்தது, எவ்வளவு விரைவாக சேருகிறோம் என்று. இங்கே குறிப்பிடுவது உடலுக்கான முடிவல்ல, மனதின் வாசனை முடியவில்லை என்றால்

The Urban Embracement

 Recently, the talking or trolling point has become the Bangalore rains. It is quite interesting to note that we are mocking something that we have built ourselves which is equal to mocking ourselves.  We have embraced the urban model of development for sometime now, crowded apartments, crowded roads are not something new, if we see the ads on television or paper, we are only adding ourselves to the existing capacity of the city. Then suddenly we mock each city when the turn comes.   I could recollect Krishnaji's phrase, "The means is not different from the end", in the same way our needs, we have created what it is today. And our wants and the economic model is in a way only looks for ways to expand the current metropolitan cities, and the expansion and the utilities provided by these are a lifeline to many people including oneself for many years now.   During the pandemic we were thinking of alternate models Tier-2, Tier-3 cities and towns, but in the last six we are sl

The Q1 Story

 Recently the results of the GDP growth for the period of Q1 FY23 (April to June, 2022) was released where we have witnessed an astonishing growth of 13.5% from the previous year.  It is important to the previous 2 Q1 results  April to June, 2021 was 20.8% growth which was the 2nd wave time and April to June, 2020 was -24% which was the total lockdown time. Why is this comparison required, is to understand the real numbers. So a small illustration with a base of 100 in April to June, 2019 period to till date. April to June, 2019 = 100 April to June, 2020 = 76(-24%) April to June, 2021 = 91.58(+20.5%) April to June, 2022 = 103.94(+13.5%) So effectively if we compare the Q1 of April to June 2019 the prepandemic levels to this Q1 it is effectively 4%.  It is imperative for us to achieve a higher growth since we have a greater potential to do so, it is always important to be optimistic but a layer of realism is needed. Because illusions are dangerous than ignorance.  India's strength c

வாசனை

 பொதுவாகவே மனம் அது சம்பந்தப்பட்ட அனைத்தின் வாசனைகளையும் சுமந்து கொண்டே இருக்கிறது, சில சமயங்களில் அது ஜென்மங்கள் தாண்டியும் தொடர்கிறது. சில உதாரணங்களை பார்ப்போம், நாம் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம், அதில் வரும் காட்சிகள் நமக்கு பிடித்துவிட்டால், நாம் நிகழ்வில் காணும் சிலதுடன் அவற்றை பொருத்திப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இரண்டாவது, பூர்வ ஜென்ம வாசனை, அறிமுகமே இல்லாத சிலரை நாம் பார்க்கும், அவருடன் ஏற்கனவே எங்கோ பழகியது போல் நம் ஆழ்மனதில் தோன்றும். மூன்றாவது, நாம் சில செய்திகள் பார்க்கலாம் நான்கு வயது சிறுமி/சிறவன் மிக அபாரமாக வரைகிறார், பாடுகிறார் என்று. நமக்கும் சில கலைகள் இயல்பாகவே வரலாம், இவை அனைத்தும் பூர்வ ஜென்ம வாசனை, இதை நாம் ஜோதிடத்தில் ஐந்தாம் இடத்தோடு தொடர்புபடுத்தியும் பார்க்கலாம், சந்திரன் நம் மனதை இயக்கினாலும், பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடம், நம் மனத்துடனும், புத்தியுடனும் சம்பந்தம் கொண்டது. இப்பதிவை எழுத அனுமதித்து வழிகாட்டிய பரம்பொருளுக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறோம்.